அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பாவின் பதவிக்காலம் முடிவடைந்தது

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சுரப்பா கடந்த 2018 ஏப்ரலில்நியமிக்கப்பட்டார். துணைவேந்தரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். அந்த வகையில், சுரப்பாவின் 3 ஆண்டு பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவர் பதவி நீட்டிப்பு கோரியிருந்தார். ஆனால்,அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mI3uHl
via
No comments