Breaking News

உதகையில் குதிரைப் பந்தயம் தொடக்கம்

நீலகிரி மாவட்டம் உதகையில் குதிரை பந்தயம் நேற்று தொடங்கியது.

நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரைப் பந்தயம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு அன்று தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறும். இந்த ஆண்டு 134-வது குதிரைப் பந்தயம் நேற்று (ஏப்ரல் 14) தொடங்கியது. பந்தயங்கள் ஜூன் மாதம் 11-ம் தேதி வரை நடக்கவுள்ளது. வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மொத்தம் 18 நாட்கள் பந்தயங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3acU95o
via

No comments