Breaking News

டெல்லி கேபிடல்ஸ் வீரர் அக்ஸர் படேலுக்கு கரோனா

ஐபிஎல் டி20 தொடரில் டெல்லிகேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேலுக்கு கரோனாதொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

14-வது ஐபிஎல் சீசன் வரும்9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதில் சிஎஸ்கே - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பையில் 10-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளும் மும்பையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39Fhcpi

No comments