Breaking News

செய்யாறு அருகே மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொன்று கணவர் தற்கொலை: காவல் துறையினர் விசாரணை

செய்யாறு அருகே மது குடிக்க பணம் தராததால் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு எரித்துவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, “தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த முளகிரிப்பட்டு கிராமத்தில் வசித்தவர் சங்கர்(55). இவரது மனைவி பார்வதி(50). சங்கருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினை இருந்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dQln45
via

No comments