பூந்தமல்லி அருகே கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்காக 100 படுக்கையுடன் சித்தா, ஆயுர்வேத சிகிச்சை மையம்: பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆகவே, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆகியவை சார்பில், மாவட்டத்தில் முதல்முறையாக, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில், கரோனா தொற்றாளர்களுக்காக சித்தா, ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RwKCAa
via
No comments