ரெம்டெசிவிர் வழக்கில் கைதானவர்களிடம் ரூ.1 லட்சம் அபகரிப்பு: தனிப்படை உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

கரோனா நோயாளிகளுக்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் அபகரித்ததாக காவல் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (23), சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/342h6op
via
No comments