Breaking News

அண்ணா பல்கலைக்கழக முறைகேடு புகார்கள்; குற்றச்சாட்டுகளை மறுத்து ஆணையத்தில் சுரப்பா பதில் மனு: அரசிடம் விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுரப்பா, தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முழுமையாக மறுப்பு தெரிவித்து விசாரணை ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக எம்.கே.சுரப்பா கடந்த 2018 முதல் 2021 ஏப்ரல் 12-ம் தேதி வரை பொறுப்பு வகித்தார். இவரது பணிக் காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் உள்ளிட்டவற்றில் ரூ.280 கோடிக்கு முறைகேடுநடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3u74MxQ
via

No comments