செங்கை அரசு மருத்துவமனையில் ‘2டிஜி' மருந்து பரிசோதனை: கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நன்கு செயல்படுவதாக தகவல்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் '2டிஜி' மருந்தை பரிசோதனை செய்ததில் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படுவது தெரியவந்துள்ளது.
டிஆர்டிஓ மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் நிறுவனம் இணைந்து '2-டியாக்சி-டி-குளுக்கோஸ்' என்ற கரோனா வைரஸ் தொற்றுக்கான எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளன. சுருக்கமாக '2டிஜி' என்றழைக்கப்படும் இந்த மருந்து, குளுக்கோஸை அடிப்படையாகக் கொண்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Sb3HYr
via
No comments