Breaking News

பாரம்பரிய உணவு முறையை பின்பற்ற வேண்டும்: கரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பங்காரு அடிகளார் அறிவுரை

கரோனா 3-வது அலையில் இருந்துமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3v7Zy6g
via

No comments