மரங்களை பாதுகாக்க நிபுணர் குழு அமைக்க கோரி வழக்கு: அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள மரங்களை பாதுகாப்பது தொடர்பாக நிபுணர் குழு அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ubUQ72
via
No comments