தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கரோனா நோயாளிகளை குணமடையும் முன்பே வேறு வார்டுக்கு மாற்றுவதாக புகார்: விசாரணை நடத்தப்படும் என திருப்பூர் அரசு மருத்துவமனை டீன் தகவல்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், நேற்று வேறு வார்டுக்கு மாற்ற முயற்சித்ததால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அதிருப்தியடைந்தனர்.
முதல் அலையைக் காட்டிலும் 2-வது அலையில் கரோனா தொற்று தீவிரமெடுத்திருப்பதால், தமிழகத்தில் தொற்று பாதிப்பும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oE7Yj8
via
No comments