Breaking News

சிவகாசி அருகே கிராம மக்கள் சாலை மறியல்: பெண் காவலர் மீது தாக்குதல்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து போகும்படி எச்சரித்தபோது பெண் காவலர் ஒருவர் தாக்கப்பட்டார்.

சிவகாசி அருகே விளாம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.(வலது) தலையில் காயமடைந்த பெண் காவலர் கீர்த்திகா. சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள வேண்டுராயபுரத்தில் சில நாட்களாக ஆடுகள், கோழிகள் திருடுபோனது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eLSwwR
via

No comments