Breaking News

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்: உயிரிழந்தவரின் உடலை அகற்றாததால் ஆத்திரம்

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி உயிரிழந்து 7 மணி நேரமாகியும் அவரது உடலை அகற்றாததைக் கண்டித்து, அங்கு சிகிச்சை பெற்றுவந்த கரோனா நோயாளிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்ட்லேண்ட் அரசு மருத்துவ மனைகளில் கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில், பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந் துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fDlfEL
via

No comments