கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தர முறைகேடு: தகுதி இல்லாதவர்களை பணி நீக்கம் செய்ய உயர்கல்வித் துறை திட்டம்

அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களின் கல்விச் சான்றுகளை சரிபார்த்து தகுதி இல்லாதவர்களை நீக்குவதற்கு உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழக உயர்கல்வித் துறையின் கீழ் 106 கலை, அறிவியல் கல்லூரிகள், 7 பிஎட் கல்லூரிகள், 27 உறுப்பு கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை சமாளிக்க கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3udrbta
via
No comments