Breaking News

திருநெல்வேலியில் தாமிரபரணி கரையோர மண்டபங்கள் பலவும் சிதிலமடைந்துள்ளன

திருநெல்வேலியில் தாமிரபரணி கரையோர மண்டபங்கள் பலவும் சிதிலமடைந்துள்ளன. மண்டபங்களை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தாமிரபரணி கரையில் வழிநெடுக நூற்றுக்கணக்கான மண்டபங்கள் சிறியதும், பெரியதுமாய் காட்சியளிக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. ஆற்றுக்கு நடுவிலும், கரையிலுமாக காட்சியளிக்கும் இந்த மண்டபங்கள் சேர, சோழர், பாண்டியர் காலங்களில் கட்டப்பட்டவை. உற்சவங்கள், விழாக்கள், மக்களின் கூடுகைகளின் தேவைக்காக இந்த மண்டபங்கள் எழுப்பப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hFLT2c
via

No comments