Breaking News

‘காய்கறி விற்பனை வாகனங்களில் விலைப்பட்டியல் ஒட்டாவிட்டால் உரிமம் ரத்து’

கர்நாடக மாநிலம் மைசூரு மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம், உதகை மத்திய பேருந்து நிலையத்துக்கு, தினமும் 15 டன் வரை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அங்கு மொத்த வியாபாரிகளிடம் இருந்து சிறு வியாபாரிகள் காய்கறிகளை வாங்குகின்றனர்.

இந்த காய்கறிகளை, கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில்விற்பனை செய்ய அனுமதிச்சீட்டுபெற்ற வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் வாகனங்களில் கொண்டு வரப்படும் காய்கறிகள், அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Tt4MLY
via

No comments