Breaking News

100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளராக திமுகவினரை நியமிக்க நிர்பந்தம்: செங்கை ஆட்சியரிடம் அதிமுக சார்பில் புகார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் 359 கிராம ஊராட்சிகள் உள்ளன.மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதித் திட்டத்தின்கீழ் கிராமப் புறங்களில் குளம், குட்டை தூர்வாருதல், சாலை மேம்பாடு போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணியில் ஈடுபடுபவர்களை மேற்பார்வையிட பணித்தள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பணித்தள பொறுப்பாளராக 100 நாட்களுக்கு செயல்படுவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3j0REs3
via

No comments