புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் ரூ.220 கோடியில் புதிய சட்டப்பேரவை வளாகம்: மத்திய அரசு உதவியுடன் 16 மாதங்களில் கட்டி முடிக்க திட்டம்

புதுச்சேரிக்கு புதிய சட்டப்பேரவை கட்டும் பணி ரூ. 220 கோடியில் தட்டாஞ்சாவடியில் தொடங் கப்படவுள்ளது. 16 மாதங்களில் இப்பணியை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
புதுவை கடற்கரை சாலை பாரதி பூங்கா அருகில் பிரெஞ்சு ஆட்சியர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் புதுவை சட்டப்பேரவை இயங்கி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qhQPNh
via
No comments