Breaking News

தமிழகம் முழுவதும் 115 இடங்களில் நடந்த ஆய்வில் ரூ.101 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: நிறுவனங்களின் உரிமம் ரத்து என அமைச்சர் மூர்த்தி தகவல்

தமிழகத்தில் 115 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் ரூ.101 கோடிக்குவரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று வணிக வரி, பதிவுத் துறைஅமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

சென்னையில் வணிக வரித் துறை அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ARuVVt
via

No comments