Breaking News

செங்கையில் கடந்த 23 நாட்களில் 585 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு: ஆக்சிஜன் வசதியுடன் தனி பிரிவை ஏற்படுத்த வலியுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு கடந்த 23 நாட்களில் 585 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தனி பிரிவு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று 2-ம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. அடுத்த 2 மாதங்களில் 3-ம் அலை தாக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. கரோனா 3-ம் அலை குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qr3MnL
via

No comments