Breaking News

முறைகேடாக பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து: சென்னை பல்கலைக்கழகம் முடிவு

சென்னை: படிப்புகளில் சேராமல் இணையவழியில் தேர்வெழுதி பட்டம் பெறமுயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய சென்னை பல்கலை. முடிவு செய்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம்சிறப்பு தேர்வு குறித்து 2019-ம்ஆண்டு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், 1980-ம் ஆண்டு முதல்அரியர் வைத்துள்ளவர்கள் 2019-20-ம் கல்வியாண்டு சிறப்பு தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yTigBh
via

No comments