மழைநீர் வடிகால் பணிகளை தொடங்குவதில் தாமதம்: 23 ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

சென்னை மாநகரப் பகுதிகளில் நீர்நிலை புனரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்துக்குள் தொடங்காத 23 ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gAqhSI
via
No comments