Breaking News

மத்திய அரசின் ‘ஆர்யா’ வேளாண் தொழில் திட்டத்தின் கீழ் கிராமப்புற இளையோர் சுயதொழில் தொடங்கலாம்: பயிற்சியில் சேர ஜூலை 2-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்

மத்திய அரசின் ‘ஆர்யா’ வேளாண் தொழில் திட்டத்தின் கீழ் கிராமப்புற இளையோர் சுயதொழில் தொடங்க பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில் பங்கேற்க வரும் ஜூலை 2-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக புதுச்சேரி குரும்பாப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாக்கிர் ஹுசைன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gWxtdl
via

No comments