Breaking News

சென்னையில் நாளை தொடங்குகிறது தென்னிந்திய குறுநாடக திருவிழா - 50 பத்து நிமிட நாடகங்கள் அரங்கேற்றம்

சென்னை: சென்னையில் குறுநாடக திருவிழா நாளை தொடங்குகிறது.

10 நிமிட நாடகங்களின் திருவிழாஆஸ்திரேலியாவில் கடந்த 2002-ல்முதன்முதலாக தொடங்கியது. இந்த குறுநாடகங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. தொடர்ந்து, பல நாடுகளுக்கும் இந்த குறுநாடக திருவிழா பரவியது. தற்போது ஆண்டுதோறும் 7 நாடுகளில் 30 நகரங்களில் குறுநாடக விழா அரங்கேற்றப்படுகிறது. இதில் சென்னையும் ஒன்று.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/61M2lNa
via

No comments