அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறும்: மாநில மகளிர் ஆணைய தலைவர் நம்பிக்கை
அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடைபெறும் என்று மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி கூறினார்.
விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் செயல்படும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்களிடம், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி, மாவட்ட ஆட்சியர் சி.பழனி முன்னிலையில் நேற்று விசாரணை மேற்கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ofqlyH4
via
No comments