தமிழகத்தில் இன்று 12-வது மெகா தடுப்பூசி முகாம்
கரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் நடந்துவந்த மெகா கரோனா தடுப்பூசி முகாம் கூடுதலாக வியாழக்கிழமையும் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 11 மெகா முகாம்கள் நடந்துள்ளன. வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியும்நடந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p9GKl8
via
No comments