Breaking News

உறவினர்கள் முன்வராத நிலையில் கரோனாவால் இறந்தோரின் உடல்களை அடக்கம் செய்யும் தந்தை, மகன்: இரண்டு மாதங்களில் 62 உடல்கள் அடக்கம்

சிவகங்கையில் கரோனாவால் இறந்தோரின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய உறவினர்கள் முன்வராத நிலையில் 62 பேரின் உடல்களை தந்தை, மகன் அடக்கம் செய்துள்ளனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். தினமும் 20 முதல் 25 பேர் கரோனா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் இறக்கின்றனர். சிலர் சொந்த ஊர்களுக்குக் கொண்டுச் சென்று உடல்களை அடக்கம் செய்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Rp25ud
via

No comments