திருப்பத்தூர் அருகே கரோனாவை வென்ற 94 வயது முதியவர்

சிவகங்கை மாவட்டம் திருப் பத்தூர் அருகே 94 வயது முதி யவர் கரோனா நோயில் இருந்து மீண்டுள்ளார்.
கீழச்சிவல்பட்டி இந்திரா நக ரைச் சேர்ந்தவர் கதிரேசநாச் சியப்பன் (94). சமீபத்தில் உற வினரின் துக்க நிகழ்வுக்கு சென்று வந்தவருக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு ஆர்டிபிசிஆர் பரி சோதனை எடுத்தபோது கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gL8bgY
via
No comments