‘பப்ஜி’ மதனால் பாதிக்கப்பட்டோர் புகார் கொடுக்கலாம்: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அறிவிப்பு

‘பப்ஜி’ மதனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கலாம் என்று மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
‘பப்ஜி’ விளையாட்டின்போது ஆபாசமாக பேசியதாக மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாஆகியோரை சென்னை மத்தியகுற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qbhOKg
via
No comments