தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு வழக்குகள் வாபஸா?- நிலுவை வழக்கு விவரம் கோரியது அரசு

தமிழகம் முழுவதும் பல்வேறு தருணங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது அரசால் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை தமிழக அரசு கோரியுள்ளது. இதன் மூலம் அந்த வழக்குகள் விரைவில் வாபஸ் பெறப்படலாம் என தெரிகிறது.
கடந்த 2011 முதல் 2021 வரை, 10 ஆண்டுகளில் அப்போதைய தமிழக அரசு, முதல்வர் மற்றும்அமைச்சர்கள் மீதான விமர்சனங்கள் அடிப்படையில், அதிக அளவில் அவதூறு வழக்குகள் அரசாலும், முதல்வர், அமைச்சர்கள் தரப்பிலும் தொடரப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35zCeTQ
via
No comments