Breaking News

அதிமுக ஆட்சியின்போது போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

அதிமுக ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம், இணையவழியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uGgPm1
via

No comments