Breaking News

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவிடம் விசாரிக்க டேராடூன் விரைந்தது சிபிசிஐடி

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி போலீஸார் உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் விரைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவர் அத்துமீறி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TAYud0
via

No comments