Breaking News

கரோனா நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை: ஆக்சிஜன் தேவை குறைந்து குணமடைவதாக தகவல்

ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனையில், கரோனா நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையால் நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் இருந்த குறைபாடும், ஆக்சிஜன் தேவையும் குறைந்துகுணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்கள் சுரேஷ்குமார், வேலவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3x0Dqvr
via

No comments