Breaking News

மதுரை விமான நிலையத்தில் சென்னை பொறியாளரிடம் சிக்கிய தோட்டாக்கள்

மதுரை விமான நிலையத்தில் சென்னை மாநகராட்சி பொறியாளர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை மாநகராட்சி கண்காணிப்புப் பிரிவில் பொறியாளராகப் பணிபுரிபவர் சக்தி மணிகண்டன்(56). சென்னை பெரியார் நகரில் வசிக்கிறார். திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர் அண்மையில் சொந்த ஊருக்கு வந்தார். விமானம் மூலம் சென்னை திரும்புவதற்காக அவர் தனது குடும்பத்தினர் 3 பேருடன் மதுரை விமான நிலையத்துக்கு நேற்று வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35EfL87
via

No comments