Breaking News

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: வருவாய் நிர்வாக ஆணையருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைநீர் தேங்குவதை நிரந்தரமாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் பெய்த மழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக 'தி இந்து' ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TZCHfg
via

No comments