மருத்துவ பணியாளர்கள் தாக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்றக் கோரி மருத்துவர்கள் போராட்டம்

மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.
மருத்துவர்கள் உட்பட மருத்துவத் துறை பணியாளர்கள் தாக்கப்படுவதை தடுக்க, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவத் துறை பணியாளர் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு இயற்ற வலியுறுத்தி ஜூன் 18-ம் தேதியை தேசிய எதிர்ப்பு தினமாகவும், ‘காப்போரை - காப்பீர்’ என்ற அடைமொழியையும் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wJr4Yv
via
No comments