Breaking News

சென்னையில் நடமாடும் மளிகை வாகன சேவை: அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தனர்

சென்னையில் நடமாடும் மளிகைப் பொருட்கள் விற்பனை வாகன சேவையை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி, வணிகர் சங்கங்களுடன் இணைந்து, பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3c7giTP
via

No comments