Breaking News

ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு தலா 100 படுக்கைகளுடன் கரோனா மையங்கள்: தமிழ்நாடு ஸ்பாட் பரிஷத் நிறுவனம் வழங்கியது

தமிழ்நாடு ஸ்பாட் பரிஷத் நிறுவனம் சார்பில், அரசு ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளுக்கு தலா 100 படுக்கை வசதிகள், குளிர்சாதன வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரும்பு மற்றும் ஸ்டீல் வியாபாரிகள் சங்கமான தமிழ்நாடு ஸ்பாட் பரிஷத் நிறுவனம் சார்பில், கரோனா பரவல் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள உமேஷ் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34wWKUw
via

No comments