Breaking News

புதுச்சேரியில் துறைகள் ஒதுக்கப்படாததால் பதவியேற்பு முடிந்தும் காத்திருக்கும் அமைச்சர்கள்

புதுச்சேரியில் 50 நாட்களுக்குப் பிறகு பதவியேற்பு முடிந்தும் தங்களுக்கு துறைகள் ஒதுக்காததால், புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுவையில் என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ரங்கசாமி முதல்வராக பதவியேற்று, நீண்ட இழுபறிக்குப் பிறகு என்ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Tk1ieR
via

No comments