ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்வதாக கூறி கோடிக்கணக்கில் பணம் வசூல்: நடவடிக்கைக்கு அமைச்சர் உத்தரவு

சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள நடமாடும் மருத்துவமனையில் 200 ஊர்தி ஓட்டுநர்கள் 2008 முதல் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zmJu35
via
No comments