Breaking News

நெடுஞ்சாலைத் துறையில் முதன்மை இயக்குநர் பணியிடத்தை இந்திய ஆட்சி பணி நிலைக்கு உயர்த்த கோரிக்கை

நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் பணியிடத்தை, இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) நிலைக்கு உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.மாாிமுத்து நேற்று கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2U9GHda
via

No comments