Breaking News

பராமரிப்பு பணிகளுக்காக ஜவுளி, நகைக் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்: அரசுக்கு வியாபாரிகள் வலியுறுத்தல்

சென்னை ஜவுளி, நகைக் கடை வியாபாரிகள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம், கிடங்குத் தெரு ஜவுளி வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருமணங்களுக்கு அரசு அனுமதி அளித்த நிலையில், அதற்குத் தேவையான பட்டுப் புடவைகள், ஆபரணங்கள், தாலிக்கொடி போன்றவற்றை வாங்குவதற்கு, அவற்றை விற்கும் கடைகளைத் திறக்க அனுமதிக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xIoAtm
via

No comments