வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க நடவடிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள, தமிழகத்தின் பாரம்பரிய சிலைகளை மீட்க சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை பெரம்பூரில் உள்ளபேரக்ஸ் சாலையில், அறநிலையத் துறை சார்பில் கோயில் பணியாளர்களுக்கான கரோனா பரிசோதனை முகாமை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2StuXls
via
No comments