கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட முடியவில்லை: பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விளக்கம்

கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட முடியவில்லை என்று பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இதுதொடர்பாக நேற்று நடந்த விவாதம்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Ujeh0v
via
No comments