திண்டிவனம் அருகே ரூ.42.44 கோடியில் வீடுர் அணையில் தூர்வாரும் பணி: அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

திண்டிவனம் அருகே வீடுர் அணை யில் ரூ.42.44 கோடி மதிப்பீட்டில் அணையின் கட்டுமானங்களை புனரமைத்தல் மற்றும் தூர்வாரும் பணியினை அமைச்சர் மஸ்தான் நேற்று தொடங்கி வைத்தார்.
திண்டிவனம் அருகே வீடுர் அணை வராகநதி மற்றும் தொண் டியாறு ஒன்று சேரும் இடத்தில் 1958-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1959-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eDhrnp
via
No comments