நன்மங்கலம் காப்புக்காட்டுப் பகுதியில் அனுமதியின்றி பணிகளை தொடங்கக்கூடாது: மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
நன்மங்கலம் காப்புக்காட்டுப் பகுதியில் உரிய அனுமதி இன்றி பணிகளை தொடங்கக் கூடாது என்று மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் 2-ம் கட்டமாக, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயில் வழித் தடத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடம் அமைய உள்ள பகுதி பல்வேறு தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UTF1VU
via
No comments