பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸார் போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் ஜூலை 7 முதல் 17-ம் தேதி வரை போராட்டங்கள் நடத்துமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாலாஜா சாலை, எல்லீஸ் சாலை சந்திப்பில் இருந்து, தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வரை நேற்று காலை சைக்கிள் பேரணி நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36t9JaS
via
No comments