Breaking News

ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணியாற்றலாம்; தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் ஊரடங்கு இன்று முதல் வரும் 31-ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுகிறது. ஐடிஐ-க்கள் 50 சதவீத மாணவர்களுடன் இயங்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rloRQZ
via

No comments