Breaking News

போலி ஆவணங்கள் மூலம் கோயில் நிலங்களை பத்திரப் பதிவு செய்வதை தடுக்க அறநிலையத் துறை புதிய திட்டம்

போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்வதைத் தடுக்க, கோயில் நிலங்களை ‘டி’ என்று குறிப்பிட திட்டமிடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நில நிர்வாக ஆணையர் நாகராஜனுக்கு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3i1MwSf
via

No comments