உலக விலங்கு வழி நோய்கள் தினத்தை முன்னிட்டு செல்லப் பிராணிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது

உலக விலங்கு வழி நோய்கள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கால்நடை துறை சார்பில் செங்கல்பட்டில் செல்லப் பிராணிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு கால்நடை துறை உதவி இயக்குநர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் வீட்டில் வளர்க்கும் பூனை, நாய், பறவைகள் போன்றவற்றுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து கால்நடை துறை உதவி இயக்குநர் சாந்தி கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2V5V96A
via
No comments